பாரதிதாசனின் 135ஆவது அகவை நாள் சிறப்புக் கருத்தரங்கு

நிகழ்வு நாள் : 24.04.2025

நிறுவன பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை மற்றும் பூவுலகின் நண்பர்கள் இணைந்து பாரதிதாசனின் 135ஆவது அகவை நாள் சிறப்புக் கருத்தரங்கு ‘இயற்கையை உணர்தலும் காலநிலை அறிதலும்’என்னும் பொருண்மையில் நிறுவன பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் நடைபெறவுள்ளது.